Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்: போலீசாருக்கு உத்தரவு

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:50 IST)
சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
போலீசார்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சமூக வலை பக்கத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என போலீசாருக்கு தலைமையகம் உத்தரவிட்டுள்ளது 
 
இந்த உத்தரவை அடுத்து போலீசார்கள் இன்னும் ஒரு சில நாட்களில் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் சமூக வலைதளங்களில் இருந்து உடனே விலக வேண்டுமென புதுவை அரசு பிறப்பித்துள்ள உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதே போன்ற ஒரு உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments