Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் குடியுரிமை துறப்பு! – மத்திய அரசு பகீர் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:43 IST)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறிய மக்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020ம் ஆண்டில் 85,256 பேரும், 2021ம் ஆண்டில் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் 5,220 வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments