Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் குடியுரிமை துறப்பு! – மத்திய அரசு பகீர் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:43 IST)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறிய மக்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020ம் ஆண்டில் 85,256 பேரும், 2021ம் ஆண்டில் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் 5,220 வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments