Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் குடியுரிமை துறப்பு! – மத்திய அரசு பகீர் தகவல்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:43 IST)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறிய மக்களின் விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி கடந்த 2019ம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020ம் ஆண்டில் 85,256 பேரும், 2021ம் ஆண்டில் 1,63,370 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் 5,220 வெளிநாட்டவர்கள் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments