Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகள் வாங்க மாநில அரசுகளுக்கு தடை!? – நிபுணர்குழு முடிவு!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (08:46 IST)
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ள நிலையில் அவற்றை வாங்க மாநில அரசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தடுப்பூசி நிபுணர்கள் குழு ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி ஆகியவையும் பரிசோதனையில் உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தவிர வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை வாங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் தடுப்பூசிகள் வாங்கும் முன் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவது நடைமுறையில் உள்ளதாக் மத்திய அரசே எந்தெந்த தடுப்பூசிகளை வாங்கலாம், விநியோகிக்கலாம் என்ற முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனால் மாநில அரசுகள் நேரடியாக மருந்துகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் தடுப்பூசி நிபுணர்கள் குழு பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments