Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால், மெசேஜ் மூலம் விளம்பரம் செய்தால் அபராதம்! – தொலைத்தொடர்பு துறை முடிவு!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (13:11 IST)
விளம்பரம் செய்யும் நோக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் குறித்து புதிய நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு துறை மேற்கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் மக்களிடையே செல்போன் புழக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்களை சேகரித்து பல நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் விற்பனை நோக்கில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி விடுப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விளம்பரம் செய்யும் நோக்கில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு அழைப்பு, குறுஞ்செய்தி மூலம் தொல்லை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments