Webdunia - Bharat's app for daily news and videos

Install App

600 கிளைகளை மூடுகிறது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (17:54 IST)
600 கிளைகளை மூடுகிறது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாr600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தனது 600 கிளைகளை மூட இருப்பதாக வெளிவந்திருக்கும்  தகவலை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments