Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோ கரன்சி மோசடியில் கோடிகளை இழந்த காவலர்கள்: சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை

Webdunia
வியாழன், 5 மே 2022 (17:50 IST)
கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததை அடுத்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில்  ஒன்றரை கோடி  ரூபாய் இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் என்றும் அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 
 
தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கிகளில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களே கோடிக்கணக்கில் பணத்தை இழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments