Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (18:32 IST)
சிபிஎஸ்சி தேர்வுகள் தேதி டிசம்பர் மாதம் 31 ஆம் அறிவிப்பு செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி மே 4 முதல் ஜுன் 10 வரை சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து சி.பி.எஸ்.இ தேர்வுகள் இந்த ஆண்டு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்சி தேர்வுகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வுகள் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளதை அடுத்து சி.பி.எஸ்.இ  மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments