Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு தேதியை அறிவித்த மத்திய கல்வி அமைச்சர்

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (18:32 IST)
சிபிஎஸ்சி தேர்வுகள் தேதி டிசம்பர் மாதம் 31 ஆம் அறிவிப்பு செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதன்படி மே 4 முதல் ஜுன் 10 வரை சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு செய்துள்ளார். இதனையடுத்து சி.பி.எஸ்.இ தேர்வுகள் இந்த ஆண்டு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்சி தேர்வுகள் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தேர்வுகள் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளதை அடுத்து சி.பி.எஸ்.இ  மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

பல் சிகிச்சை செய்தமூளை தொற்று 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சீல்..!

இந்தியாவின் தேசிய மொழி இதுதான்: ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சி.. சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய 200 கைதிகள்..!

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments