Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் விபத்து தொடர்பான விசாரணை சிபிஐக்கு பரிந்துரை: அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (08:29 IST)
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு சிபிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
ஒடிசாவில் சமீபத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் 275 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை சிபிஐக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  தெரிவித்துள்ளார். 
 
சிபிஐ விசாரணை செய்தால் தான் வேகமாகவும் சரியாகவும் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர் வைஷ்ணவ்  இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments