Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ராவுக்கு ஆலோசனை சொன்ன இமயமலை சாமியார் யார்? சிபிஐ ஆதாரத்துடன் தகவல்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (07:56 IST)
முன்னாள் பங்கு சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஆலோசனை கூறிய இமயமலை சாமியார் யார் என்பதை ஆதாரங்களுடன் சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது 
 
முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை சிபிஐ கைது செய்து அவரிடம் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில் சித்ரா தனக்கு இமயமலை சாமியார் ஒருவர் தான் ஆலோசனை கூறியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் தான் இமயமலை சாமியார் என்பதை சிபிஐ ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அந்த ஆதாரங்களை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments