Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ராவுக்கு ஆலோசனை சொன்ன இமயமலை சாமியார் யார்? சிபிஐ ஆதாரத்துடன் தகவல்!

சித்ரா
Webdunia
சனி, 12 மார்ச் 2022 (07:56 IST)
முன்னாள் பங்கு சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஆலோசனை கூறிய இமயமலை சாமியார் யார் என்பதை ஆதாரங்களுடன் சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது 
 
முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் மீது முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை சிபிஐ கைது செய்து அவரிடம் தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில் சித்ரா தனக்கு இமயமலை சாமியார் ஒருவர் தான் ஆலோசனை கூறியதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஆனந்த் சுப்பிரமணியன் தான் இமயமலை சாமியார் என்பதை சிபிஐ ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அந்த ஆதாரங்களை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments