Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் மீது வழக்குப்பதிவு

Webdunia
திங்கள், 30 மே 2022 (22:21 IST)
பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் மீது வழக்குப்பதிவு
பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணி ஊர்வலம் இன்று நடைபெற்றது 
 
இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு சிலர் பயங்கர ஆயுதங்கள் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 100 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments