கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (11:07 IST)
கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான கேப்டன் வருண்சிங் அவர்களின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கேப்டன் வருண்சிங் அவர்களுக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 45 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண்சிங் அவர்கள் நினைவு திரும்பினால் இந்த விபத்து குறித்த மேலும் சில தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது
 
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments