கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (11:07 IST)
கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: 3 அறுவை சிகிச்சை செய்ததாக தகவல்!
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான கேப்டன் வருண்சிங் அவர்களின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கேப்டன் வருண்சிங் அவர்களுக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 45 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பிய வருண்சிங் அவர்கள் நினைவு திரும்பினால் இந்த விபத்து குறித்த மேலும் சில தகவல்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது
 
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல் அனைவருக்கும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments