Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அனுப்பிய செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாது: இஸ்ரோ அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:39 IST)
இன்று அனுப்பிய இரண்டு செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து செய்த செயற்கைக்கோள் உள்பட 2 செயற்கைக்கோள்கள் இன்று அனுப்பப்பட்ட எஸ் எஸ் எல் வி ராக்கெட்டில் இணைக்கப்பட்டு இருந்தது
 
அந்த ராக்கெட்டில் இருந்த செயற்கைகோள்களின் சிக்னல் கிடைக்கவில்லை என்றும் அந்த சிக்னல்களை பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் தற்போது வரை செயற்கைக்கோள்களின் சிக்னல்கள் கிடைக்காததை அடுத்து அந்த செயற்கை கோள்களை இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது 
 
எஸ்எஸ்எல்சி டி1 ராக்கெட்டில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் செய்த செயற்கைகோள் உள்பட 2 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments