வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (16:31 IST)
வழிகாட்டி பலகை மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் வழிகாட்டி பலகை வந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதாகவும், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
சென்னை கத்திப்பாரா அருகே ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை மீது திடீரென பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது
 
இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவர் பலியானதாகவும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
மாநகர பேருந்து மோதிய வேகத்தில் தான் வழிகாட்டி பலகை கீழே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் வழிகாட்டி பலகை கீழே விழுந்ததால், மாநகரப் பேருந்து வேன் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments