Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா'? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:16 IST)
காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா என சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீர் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது 
 
அதில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா என்பதுதான் அந்த கேள்வி 
 
அந்த கேள்விக்கு நான்கு பதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஆப்ஷன்கள் பின்வருமாறு: 
 
A. வாதம் 1 வலிமையானது
B. வாதம் 2 வலிமையானது
C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது
D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது”
 
இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments