Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா'? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (21:16 IST)
காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா என சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீர் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது 
 
அதில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா என்பதுதான் அந்த கேள்வி 
 
அந்த கேள்விக்கு நான்கு பதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஆப்ஷன்கள் பின்வருமாறு: 
 
A. வாதம் 1 வலிமையானது
B. வாதம் 2 வலிமையானது
C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது
D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது”
 
இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments