Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர், கண்டக்டர் பரிதாப பலி!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:53 IST)
பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தில் தீ பற்றியதால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி அருகே பேருந்து கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் பேருந்துக்குள் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாடினார்
 
அதன்பிறகு இருவரும் பேருந்திலேயே உறங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென விளக்கின் தீ காரணமாக பேருந்து தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் கண்டக்டர் டிரைவர் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் மது போதையில் இருந்ததால் பேருந்து தீயில் இருந்து அவர்கள் பலியாகினர் என தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments