Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர், கண்டக்டர் பரிதாப பலி!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:53 IST)
பேருந்துக்குள் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தில் தீ பற்றியதால் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்சி அருகே பேருந்து கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் பேருந்துக்குள் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாடினார்
 
அதன்பிறகு இருவரும் பேருந்திலேயே உறங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென விளக்கின் தீ காரணமாக பேருந்து தீப்பற்றி எரிய துவங்கியது. இதில் கண்டக்டர் டிரைவர் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகினர்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்தபோது இருவரும் மது போதையில் இருந்ததால் பேருந்து தீயில் இருந்து அவர்கள் பலியாகினர் என தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments