Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கணவர் கைது!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (18:46 IST)
மனைவி தூக்கில் தொங்கிய போது அதை வீடியோ எடுத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் என்ற பகுதியில் சோபிதா மற்றும் சஞ்சீவி திருமணம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சோபிதா மற்றும் சஞ்சீவி ஆகிய இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதை அடுத்து மன விரக்தி அடைந்த சோபிதா  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
அப்போது அருகில் இருந்த அவரது கணவர் சஞ்சீவி மனைவியை தடுக்க முயற்சிக்காமல் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோவை சோபிதவின் தந்தை தற்செயலாக பார்த்த நிலையில் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments