Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீர் தடை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:57 IST)
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி மாநில அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றின் தரம் மோசமாவதை தடுப்பதற்காக கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தற்போது மோசமடைந்து உள்ளதாகவும் வானிலை மற்றும் தர மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்த தடை விதித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி என் சி ஆர் பகுதி முழுவதும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments