Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீர் தடை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:57 IST)
டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி மாநில அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றின் தரம் மோசமாவதை தடுப்பதற்காக கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தற்போது மோசமடைந்து உள்ளதாகவும் வானிலை மற்றும் தர மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் இந்த தடை விதித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லி என் சி ஆர் பகுதி முழுவதும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர மற்ற அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments