Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BSNL மூடப்படுகிறதா... அரசு தரப்பு கூறும் பதில் என்ன??

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:57 IST)
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடப்படுகிறதா என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார். 
 
மாநிலங்களவையில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது, தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒருபோதும் மூடப்படாது. 
 
இவறை புத்துயிரூட்டும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக இந்நிறுவனங்களின் நிலம், மற்ற சொத்துகள் உச்சபட்ச அளவில் பயன்படுத்தப்படும். இந்த இரு நிறுவனங்களும் மூடப்படாது என்று அவையில் நான் உறுதியளிக்கிறேன். 
 
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கின் தொலைத்தொடர்பு கோபுரங்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இதன் மூலம் வருவாய் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments