BSNL, MTNLக்கு சொந்தமான ரூ.16 ஆயிரம் கோடி சொத்துகளை விற்க முடிவு! ஏன் தெரியுமா?

Prasanth Karthick
வியாழன், 6 பிப்ரவரி 2025 (13:11 IST)

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL, MTNLன் சொத்துகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லினிடெட் (MTNL) நிறுவனங்கள் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வந்த எம்டிஎன்எல் நிறுவனத்தை முறையாக BSNLஉடன் ஜனவரியில் இணைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

 

தற்போது எம்டிஎன்எல்லின் கடன் நிலைமை மோசமாக உள்ள நிலையில் அதன் மொத்த கடன் ரூ.31,944 கோடியாக உள்ளது. இதில் இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை தவணை மட்டும் ரூ.5,726.29 கோடியாகும். இந்த தவணைகளை திரும்ப செலுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல்லின் சொத்துக்களை விற்று ரூ.16 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய பொது நிறுவனங்கள் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments