Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் பி.எஸ்..என்.எல். சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு….

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:45 IST)
மத்திய அமைச்சகங்கள் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல் பிஎஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்.என்.எல் நிறுவனம் தனியார் நிறுவங்களின் வருகைக்குப் பின் போதிய லாபமில்லாமல் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே முடியாமல் திணறி வருவதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், நாட்டிலுள்ள அமைத்து அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய சுயாட்சி அமைப்புகள் அனைத்தும் இனிமேல் பிஎஸ்.என்.எல். எம்டிஎன்.எல். சேவையைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மேலும், தொலைத்தொடர்பு இணைப்புகள், இண்டர்நெட் பயன்பாடு, பிராண்ட்பேண்ட் சேவை பிராட்பேண்  உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் பிஎஸ் என்எல் மற்றும்  எம்டிஎன்.எல். சேவையைப் பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்த  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments