Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊடுருவல்காரர்களை விரட்ட தேனீக்கள் வளர்க்கும் பி.எஸ்.எஃப் வீரர்கள்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (18:47 IST)
இந்திய- வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்காக 200 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்த்து வருகின்றனர்.

இந்திய- வங்கதேச எல்லைப் பகுதியானத் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேற்கு வங்கம், பீகார் எல்லைகளைக் கொண்டிருக்கும் வங்கதேசத்தில் இருந்து  சிலர் இந்தியாவுக்குள்  ஊடுருவி வருகின்றனர்.

வங்கதேச எல்லையில் அமைந்துள்ள சில பகுதிகளான சாப்ரா, கடிபூர், கிருஷ்ணகஞ்ச்ச் போன்ற பகுதிகளில் முள்வேலி அமைக்கப்பட்ட போதிலும், திறந்தவெளியில் ஊடுருவல் நடந்து வருகிறது.

எனவே ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்காகவவும் வங்கதேச கும்பல் இந்தியாவிற்குள் ஊடுருவி வருவதை கட்டுப்படுத்துவதற்காகவும், சில இடங்களில் தேனீக்கள் கூடுகள் அமைக்கப்பட்டு வருவதாக  எல்லை பாதுகாப்பு படை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments