Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்ட அதிகாரி

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (18:31 IST)
உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்ட அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உயிருள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, சாதி மறுப்பு திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்த ஊத்துக்கோட்டை சார் பதிவாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் உள்ள  ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வீரமணி  கீதாராணி என்ற காதல்ஜோடி கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

இத்திருமணத்தை பதிவு செய்துள்ளனர். அந்த விண்ணப்பத்தில் மணமகனின் தாய் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உயிருடன் உள்ள மணமகன் தந்தையின் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வீரமணி –கீதாராணியின் சாதி மறுப்பு திருமணத்தை பதிவு செய்ய ஊத்துக்கோட்டை சார் பதிவாளர்  நிராகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments