Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமகன்கள் கழுத்தில் தாலி : இது என்ன புதுப்பழக்கம்?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (12:57 IST)
கர்நாடக மாநிலத்தில் லிங்காய என்ற சமயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா ஆவார். தற்போது இவரது கொள்கைகளை பின்பற்றும் பெரும்பாலான மக்கள் உள்ளனர். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் பாசவண்ணர் கூறிய கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
இதில் திருமணத்தின் போது வேத மந்திரங்களை ஒத மாட்டார்கள். கன்னியாதானம்,அட்சதை தூவுதலும் செய்ய மாட்டார்கள். மேலும் இவர்கள் வழக்கப்படி மணகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டுவார்.
 
இந்நிலையில் விஜயாபுரா மாவட்டம் நாலத்த வாடா பட்டணம்கிராமத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி அமித்- பிரியா, பிரபுரா - அங்கிதா ஆகிய இரு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனனர்.இத்திருமணத்தில் மணப்பெண் இருவரும்  மணமகன்கள் கழுத்தில் தாலிகட்டினர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments