Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமகன்கள் கழுத்தில் தாலி : இது என்ன புதுப்பழக்கம்?

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (12:57 IST)
கர்நாடக மாநிலத்தில் லிங்காய என்ற சமயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா ஆவார். தற்போது இவரது கொள்கைகளை பின்பற்றும் பெரும்பாலான மக்கள் உள்ளனர். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் பாசவண்ணர் கூறிய கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.
இதில் திருமணத்தின் போது வேத மந்திரங்களை ஒத மாட்டார்கள். கன்னியாதானம்,அட்சதை தூவுதலும் செய்ய மாட்டார்கள். மேலும் இவர்கள் வழக்கப்படி மணகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டுவார்.
 
இந்நிலையில் விஜயாபுரா மாவட்டம் நாலத்த வாடா பட்டணம்கிராமத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி அமித்- பிரியா, பிரபுரா - அங்கிதா ஆகிய இரு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனனர்.இத்திருமணத்தில் மணப்பெண் இருவரும்  மணமகன்கள் கழுத்தில் தாலிகட்டினர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments