Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (12:14 IST)
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய சர்வதேசப் பயணமாக இந்தியா வர இருக்கிறார். கடந்த ஜனவரி மாதமே இந்த பயணம் நிகழ இருந்த நிலையில் அப்போது இங்கிலாந்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்ததால் தள்ளிப்போனது. இப்போது ஏப்ரல் இறுதியில் அவர் இந்தியா வருவதற்கான வேலைகள அந்நாட்டு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments