Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப் பொருள் கடத்திய டிரோனை சுட்டு வீழ்த்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (14:00 IST)
ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று முன் தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து எல்லைக்குள் 6 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்த ட்ரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இதில், ஹெராயின் கடத்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments