Webdunia - Bharat's app for daily news and videos

Install App

138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை முடக்கிய மத்திய அரசு

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:54 IST)
இந்தியாவில் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்து முடக்கியுள்ளது.

இந்தியாவில்,  பல சூதாட்ட செயலிகளும், கடன் செயலிகளும் இயங்கி வருகின்றன.

இந்தச் சூதாட்ட செயலிகளினால் மக்கள் பலர் அடிமையாவதும், பணத்தை இழந்து பாதிக்கப்படுவதும், இதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்தது.

அதேபோல், பல தனியார் நிறுவனங்களைப் போல் வெளி நாட்டைச் சேர்ந்த ஆன்லைன் மூலம்  கடன் வழங்கும் முறை அதிகரித்துள்ளது. இதன் மூலமாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீனாவுடன் தொடர்புடைய  138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments