Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (23:05 IST)
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்  லட்சக்கணக்கான  மக்கள்  தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்  குகையில் உருவாகும் பனி லிங்கத்தைக் காண யாத்திரை செல்லுவது வழக்கம்.

கொரொனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக அமர்ந்தாத் யாத்திரை நடக்கவில்லை.

இந்த நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர் நாத் யாத்திரை நிர்வாகம், இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் மும்பதிவு  செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments