Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபில்-2022 ; குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (22:13 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி சார்பில்,  வாடே 19 ரன்களும், , சுதர்சன் 7 v, பாண்டியா 50 ரன்களும், , மனோகர் 35 ரன்களுமாக  7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்து,  குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி  இலக்காக  நிர்ணயித்துள்ளனர்.

தற்போது குஜராத் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments