Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ..7 பேர் மாயம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:04 IST)
பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் இன்று 29 பயணிகளுடன் ஒரு படகு சென்றது. பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது இப்படகு மோதியதால் ஆற்றில் கழிந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்து,. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், ஆற்றில் விழுந்த மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 22 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆற்றில் படகு கவிழ்ந்த விபதில், காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments