பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ..7 பேர் மாயம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:04 IST)
பிரம்மபுத்திரா நதியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் இன்று 29 பயணிகளுடன் ஒரு படகு சென்றது. பாஷானிர் பகுதியில் உள்ள பாலத்தின் தூண் மீது இப்படகு மோதியதால் ஆற்றில் கழிந்தது.

இதுகுறித்து, தகவல் அறிந்து,. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், ஆற்றில் விழுந்த மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 22 பேர் மீட்கப்பட்டனர். 7 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆற்றில் படகு கவிழ்ந்த விபதில், காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments