இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (22:53 IST)
சமீபத்தில் தேர்தல் ஆணையம், இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12 ஆம் தேததி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து,காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்,  பிரதமர் மோடி மீது  மக்கள் நம்பிக்கை வைத்துள்ளாதல் இமாச்சல பிரதேசத்தில்  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்! நாட்டிற்கு எதிராக கூச்சலிடும் சின்ன கும்பலுடன் ராகுல் கந்தி நடைபயணம் செய்து வருவதால்தான் அவருடன், பிரியங்கா காந்தி செல்லவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த மா நிலத்தில் மக்களுக்காக உழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments