Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா உறுதி!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (22:10 IST)
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது.  

சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

சமீப நாட்களாக பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டுமென பாஜகவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments