Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (20:43 IST)
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

இருப்பினும் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்  வெளியான நிலையில் தற்போது முக்கிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி எனவும், வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து  வழிபாட்டுத் தளங்களிலும் அனுமதி இல்லை எனவும், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எனவும், பொங்கல் பண்டிகையொட்டி பொதுப்பேருந்திகளில் 78% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments