Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த பாஜக எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஷாஜகான்பூரில் புதியதாக போடப்பட்ட சாலையில் இருந்து அரை கிமீ நீள சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் தரப்பில்ஜக்வீர் சிங் என்பவர் கமிஷன் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், தர மறுத்ததால், அடியாட்கள் வைத்து,சாலையை பெயர்த்தெடுத்ததாக ஒப்பந்ததாரர் போலீஸார் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments