Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த பாஜக எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:23 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கமிஷன் கொடுக்காததால் சாலையை பெயர்த்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஷாஜகான்பூரில் புதியதாக போடப்பட்ட சாலையில் இருந்து அரை கிமீ நீள சாலை புல்டோசர் வைத்து பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் தரப்பில்ஜக்வீர் சிங் என்பவர் கமிஷன் கேட்டு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், தர மறுத்ததால், அடியாட்கள் வைத்து,சாலையை பெயர்த்தெடுத்ததாக ஒப்பந்ததாரர் போலீஸார் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments