Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நண்பரின் வீட்டின் பால்கனியில் இருந்து குதித்த பாஜக பிரமுகர்: 6 ஆண்டுகள் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 25 மே 2020 (17:58 IST)
பால்கனியில் இருந்து குதித்த பாஜக பிரமுகர்
பாஜக பிரமுகர் ஒருவர் பெண் நண்பரின் வீட்டில் இருந்து குதித்து காயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
 
அரியானா மாநில பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் சந்தர் பிரகாஷ். இவர் கடந்த 21ஆம் தேதி தனது பெண் நண்பர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக இரண்டாவது மாடியில் இருந்து பால்கனி வழியாக துணியை கட்டிக் கொண்டு கீழே குதித்தார். ஆனால் துணிகளையும் மீறி அவர் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் அந்தப் பகுதி மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
 
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையிலும் சந்தர்பிரகாசை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து அரியானா மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் அரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments