பாஜக தலைவர் மீது செருப்பு வீச்சு…தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (17:31 IST)
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வோர் அவ்வப்போது கோபட  அடைந்து, வாக்குவாதங்களில் ஈடுபடுவது இயல்புதான் என்றாலும் சில சமயங்களில்  அது கைகலப்பு ஆவதும் உண்டு..

ஆந்திராவில் ஒரு தனியார் செய்தித்தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணுவர்தன் மீது மீது செருப்பு வீசப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவாதத்தில் பாஜக தலைவர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசியது எதிர்த்தர்ப்பு வாதி அமராவதி பரிரக்சனா சமிதி இணைச்செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாச ராவ் எனத் தெரிய வந்துள்ளது.

அவரது இந்தச் செயலுக்குப் பலரும் தங்களின் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments