Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கப்புடவை கொடுத்த முதல்வர்!

பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கப்புடவை கொடுத்த முதல்வர்!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:53 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அம்மனுக்குக் காணிக்கையாக 2.5 கிலோ எடையுள்ள தங்கப்புடவை கொடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வதுபிறந்த நாள் நேற்று தெலங்கானாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது கட்சியினர் 2.5 கோடி மரக்கன்றுகள் நடுதல், இரத்த தானம், அன்ன தானம், ஆலய வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்திரசேகர ராவ், எல்லம்பள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அம்மனுக்கு அவர் 2.5 கிலோ மதிப்புள்ள தங்கப்புடவையாக காணிக்கையாக அளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோலில் எத்தனால் கலப்பு… மோடி விளக்கம்!