Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கட்டின் விலை உயர்வு …மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:39 IST)
இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை  இதுவரை இல்லாத அளவில்  உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஜித்தியா நிகழ்வில் மகன்கள் பார்லேஜி பிஸ்கட் சாப்பிட்டாவிடில் அது குடும்பத்திற்குத் தீமை என்ற வதந்தி பரவியது. இதனால் வழக்கமாக ரூ.5 க்கு  விற்கப்பட வேண்டிய பார்லேஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments