Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கட்டின் விலை உயர்வு …மக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (16:39 IST)
இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை  இதுவரை இல்லாத அளவில்  உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஜித்தியா நிகழ்வில் மகன்கள் பார்லேஜி பிஸ்கட் சாப்பிட்டாவிடில் அது குடும்பத்திற்குத் தீமை என்ற வதந்தி பரவியது. இதனால் வழக்கமாக ரூ.5 க்கு  விற்கப்பட வேண்டிய பார்லேஜி பிஸ்கட் ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments