Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (15:30 IST)
பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்ததுள்ளது கேரள அரசு.

 
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இதன் அபாயத்தை குறைக்க கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்ததுள்ளது கேரள அரசு. கோட்டயம், ஆலப்புழா ஆகிய கேரள மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமானதால் கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments