Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:10 IST)
பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்சல் நோய் பரவியுள்ளதால், அங்குள்ள மூன்று ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்மலம் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பகுதிகளில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்,  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 3 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரி பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரைக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments