Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:10 IST)
பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்சல் நோய் பரவியுள்ளதால், அங்குள்ள மூன்று ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்மலம் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பகுதிகளில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்,  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 3 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரி பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரைக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments