பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:10 IST)
பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்சல் நோய் பரவியுள்ளதால், அங்குள்ள மூன்று ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்மலம் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பகுதிகளில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்,  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 3 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரி பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரைக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்லா காரில் சென்றதால் தான் கல்லூரி மாணவி இறந்தாரா? பெற்றோர் வழக்கால் பரபரப்பு..!

இப்படி செய்வது ரொம்ப தப்பு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!

அமெரிக்க அரசு முடக்கத்தால் இந்திய பங்குச்சந்தை பாதிப்பா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. நேற்று போல் மாலையில் உயருமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு?

இந்திய திரைப்படம் திரையிட்ட தியேட்டரில் துப்பாக்கி சூடு.. கனடாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments