Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (19:10 IST)
பறவைக் காய்ச்சல் :கேரளா கோழிக்கோட்டில் 20 ஆயிரம் கோழிகள் அழிப்பு !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் கோழிக்கோடு என்ற மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது.
 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்சல் நோய் பரவியுள்ளதால், அங்குள்ள மூன்று ஊராட்சிகளில் 20 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கொடியாத்தூர், வேங்கேரி, சாத்தமங்மலம் ஆகிய பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பகுதிகளில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு கோழி, கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும்,  கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 3 வயது குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரி பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரைக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments