Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:10 IST)
இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி எழுதப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் 100 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது 
உலகில் எந்த ஒரு நாட்டிலும் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியில் சாதனைக்கு அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments