Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சிறுவன்! – பீகாரில் பீதி!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:07 IST)
பீகாரில் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முறைகேடாக தயாரித்து விற்கப்படும் துப்பாகிகள் காவல்துறைக்கு தலைவலியாக மாறியுள்ளன. இதனால் மாநிங்களில் வன்முறைகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீகாரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முசாபர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளான். சிறுவனிடம் துப்பாக்கி இருப்பதை கண்ட மற்ற சிறுவர்கள் ஆசிரியர்களிடம் சொல்ல, காவல்துறைக்கு தகவல் தெரிந்து சிறுவனை சிறுவர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதை பள்ளிக்கு கொண்டு சென்றது ஏன்? என்பது குறித்து முசாபர்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments