Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய போலீஸ்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:56 IST)
பீகாரில் பாதுகாப்பு குறித்து முதல்வர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் சிலர் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகாரில் நடைபெற்று வரும் துர்கா பூஜைக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் விவாதிக்க அம்மாநில முதலமைச்சர்  நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமாக காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
 
அப்போது காவல் துறை அதிகாரிகள் சிலர் முதல்வரின் ஆலோசனைக்கூட்டத்தை கவனிக்காமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பணி நேரத்தில் தூங்கிய காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments