Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் பங்கேற்ற மேடை அருகே குண்டு வீச்சு: ஒருவர் கைது!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:37 IST)
பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே திடீரென குண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் மேடை அருகே திடீரென 15 முதல் 18 அடி தூரத்தில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அதிமுகவில் நீக்கம்! அறிவாலயத்தில் அன்வர் ராஜா! - அதிமுக மீது கடும் விமர்சனம்!

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்.. காங்கிரஸ் மாணவர் பிரிவு தலைவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments