Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமித்ஷா

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (16:46 IST)
பிரதமர் மோடி, பாஜக மூத்ததலைவர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி  இரண்டு நாட்கள் நடைபெறும்.


இந்நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விரைவில் நடைபெற உள்ள நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் பேசிய பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா :அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷா வின் தலைமையிலேயே வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் பா.ஜ.கவின் உட்கட்சி  தேர்தலை தள்ளிவைக்கவும் கட்சியினர் கூடி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments