Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமித்ஷா

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (16:46 IST)
பிரதமர் மோடி, பாஜக மூத்ததலைவர்கள் மற்றும் நுற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று துவங்கி  இரண்டு நாட்கள் நடைபெறும்.


இந்நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விரைவில் நடைபெற உள்ள நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் பேசிய பாஜக தேசிய தலைவர்  அமித்ஷா :அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமித்ஷா வின் தலைமையிலேயே வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் பா.ஜ.கவின் உட்கட்சி  தேர்தலை தள்ளிவைக்கவும் கட்சியினர் கூடி ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments