Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்ற மீனவர்கள்: தப்பி ஓடிய ஓ.எஸ்.மணியன்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (16:33 IST)
நாகை மாவட்டத்தில் தங்கமீன் விடும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரை மீனவர்கள் குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்றனர். 

 
நாகை மாவட்டத்தில் சிவபெருமானை வழிபடும் விதத்தில் தங்க மீனை கடலில் விடும் விழா ஆண்டுந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் கலந்துக்கொண்டனர்.
 
அமைச்சர் ஜெயக்குமார் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார். மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கு சென்றனர். படகில் ஏறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலையின் சீற்றத்தை கண்டு பயந்து படகில் இருந்து இறங்கி கரைக்கு ஓடி வந்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments