Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்ற மீனவர்கள்: தப்பி ஓடிய ஓ.எஸ்.மணியன்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (16:33 IST)
நாகை மாவட்டத்தில் தங்கமீன் விடும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரை மீனவர்கள் குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்றனர். 

 
நாகை மாவட்டத்தில் சிவபெருமானை வழிபடும் விதத்தில் தங்க மீனை கடலில் விடும் விழா ஆண்டுந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் கலந்துக்கொண்டனர்.
 
அமைச்சர் ஜெயக்குமார் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார். மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கு சென்றனர். படகில் ஏறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலையின் சீற்றத்தை கண்டு பயந்து படகில் இருந்து இறங்கி கரைக்கு ஓடி வந்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments