Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்ற மீனவர்கள்: தப்பி ஓடிய ஓ.எஸ்.மணியன்

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (16:33 IST)
நாகை மாவட்டத்தில் தங்கமீன் விடும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரை மீனவர்கள் குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கிச்சென்றனர். 

 
நாகை மாவட்டத்தில் சிவபெருமானை வழிபடும் விதத்தில் தங்க மீனை கடலில் விடும் விழா ஆண்டுந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஓ.எஸ்.மணியன் கலந்துக்கொண்டனர்.
 
அமைச்சர் ஜெயக்குமார் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார். மீனவர்கள் அமைச்சர் ஜெயக்குமாரை குண்டுக்கட்டாக கடலுக்கு தூக்கு சென்றனர். படகில் ஏறிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலையின் சீற்றத்தை கண்டு பயந்து படகில் இருந்து இறங்கி கரைக்கு ஓடி வந்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments