Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:05 IST)
முன்னாள்  பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
சமீபத்தில் மத்திய அரசு முன்னாள் அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே.அத்வானி மற்றும் பீகார்  முன்னாள்  முதல்வர் கர்பூரி தக்கூர் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், இன்று  முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்,  நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments