Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:05 IST)
முன்னாள்  பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
சமீபத்தில் மத்திய அரசு முன்னாள் அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே.அத்வானி மற்றும் பீகார்  முன்னாள்  முதல்வர் கர்பூரி தக்கூர் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், இன்று  முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்,  நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments