Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (13:18 IST)
புதுச்சேரியில்  பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரை உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும், விற்பனைக்காக முழு உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை  உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments