Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (13:18 IST)
புதுச்சேரியில்  பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரை உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும், விற்பனைக்காக முழு உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை  உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments