Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (13:18 IST)
புதுச்சேரியில்  பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரை உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும், விற்பனைக்காக முழு உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை  உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments