Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பலரது வங்கிக்கணக்கு முடக்கம்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:35 IST)
இன்று முதல் பலரது வங்கி கணக்குகள் முடங்கப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி நிலையில் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது 
 
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குடன் கே.ஒய்.சி ஆவணங்களை இணைக்காமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்றி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன பலர் புகார் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நீண்ட நாட்களாக கே.ஒய்.சி விவரங்களை இணைக்காமல் இருந்தால் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்றும் எனவே இதுகுறித்து அருகிலுள்ள வங்கிகளை அணுகி இதனை சரி செய்து கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது
 
பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1 முதல் இணைக்காமல் ஆவணங்களை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்கு மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் யாராவது ’யார் அந்த சார்’ என சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பு: அரசு வழக்கறிஞர்..!

ஒரு பக்கம் பிச்சை எடுக்கும் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் தீவிரவாதம் செய்கிறது: இந்திய எம்பிக்கள் குழு

ஞானசேகரனுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments