Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பலரது வங்கிக்கணக்கு முடக்கம்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:35 IST)
இன்று முதல் பலரது வங்கி கணக்குகள் முடங்கப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி நிலையில் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது 
 
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குடன் கே.ஒய்.சி ஆவணங்களை இணைக்காமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்றி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன பலர் புகார் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நீண்ட நாட்களாக கே.ஒய்.சி விவரங்களை இணைக்காமல் இருந்தால் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்றும் எனவே இதுகுறித்து அருகிலுள்ள வங்கிகளை அணுகி இதனை சரி செய்து கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது
 
பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1 முதல் இணைக்காமல் ஆவணங்களை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்கு மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments