Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பலரது வங்கிக்கணக்கு முடக்கம்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:35 IST)
இன்று முதல் பலரது வங்கி கணக்குகள் முடங்கப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி நிலையில் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது 
 
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குடன் கே.ஒய்.சி ஆவணங்களை இணைக்காமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்றி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன பலர் புகார் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது 
 
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நீண்ட நாட்களாக கே.ஒய்.சி விவரங்களை இணைக்காமல் இருந்தால் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்றும் எனவே இதுகுறித்து அருகிலுள்ள வங்கிகளை அணுகி இதனை சரி செய்து கொள்ளுமாறு பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது
 
பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1 முதல் இணைக்காமல் ஆவணங்களை இணைக்காதவர்களின் வங்கிக் கணக்கு மூடப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments