Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மணி நேரம் வேலை செய்யுங்கள்;; தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சி.இ.ஓ!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:15 IST)
வேலைக்குச் சேரும் இளைஞர்கள் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாம்பே ஷேவிங் சி.இ.ஓ ஷாந்தனு தேஷ்பாண்டே மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,  நீங்கள் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருப்பீர்கள் என்றால் உங்கள் வேலைகளில் முழுதாய் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் தொடர்ந்து 4-5 ஆண்டுகளுக்கு நீங்கள் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்,   இப்படி வேலை செய்தால், எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில்,  பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு   தன் கரிஉத்துக்கு மன்னிப்பு கோரினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

அடுத்த கட்டுரையில்
Show comments