Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மணி நேரம் வேலை செய்யுங்கள்;; தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சி.இ.ஓ!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:15 IST)
வேலைக்குச் சேரும் இளைஞர்கள் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாம்பே ஷேவிங் சி.இ.ஓ ஷாந்தனு தேஷ்பாண்டே மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,  நீங்கள் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருப்பீர்கள் என்றால் உங்கள் வேலைகளில் முழுதாய் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் தொடர்ந்து 4-5 ஆண்டுகளுக்கு நீங்கள் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்,   இப்படி வேலை செய்தால், எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில்,  பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு   தன் கரிஉத்துக்கு மன்னிப்பு கோரினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments