Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்குக்கு தடா... கிருமி நாசினி தயாரிக்கும் ’பக்கார்டி’ நிறுவனம்!!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
மதுபான தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி மது தயாரிப்பை நிறுத்திவிட்டு கிருமி நாசினி தயாரிக்க முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் கிருமி நாசினி, மாஸ்க் ஆகியவற்றிற்கு டிமேண்ட் அதிகமாகியுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 70,00 லி கிருமி நாசினி தயாரித்து வழங்க பக்கார்டி நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
இதற்கு முதற்கட்ட பணியாக தெலங்கானா உள்ள தனது மது தயாரிப்பு ஆலையில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. அதாவது, மது தயாரிக்க கையிருப்பில் இருக்கும் ஆல்கஹாலைக் கொண்டு கிருமி நாசினி தயாரிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளையும் அந்நிறுவனம் முடக்கிவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் காங். எம்எல்ஏவுக்கு ரூ.557 கோடி சொத்துகள்.. அமலாக்கத்துறை முடக்கியதால் பரபரப்பு..!

அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட நாசவேலையா? ப்ளாக் பாக்ஸில் இருந்தது என்ன? - ஒன்றிய அமைச்சர் பரபரப்பு தகவல்!

பரந்தூர் விமான நிலையம்.. விவசாயிகளுக்கு ரூ.2 கோடி? நில மதிப்பீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்க முடிவு..!

கை கால்களை கழுத்துடன் கட்டப்பட்ட இளம்பெண் சடலம்.. குப்பை லாரியில் வீசியது யார்?

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்.. குற்றவாளி 12 வருடங்களுக்கு முன்பே கிரிமினலா?

அடுத்த கட்டுரையில்
Show comments