Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்குக்கு தடா... கிருமி நாசினி தயாரிக்கும் ’பக்கார்டி’ நிறுவனம்!!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
மதுபான தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி மது தயாரிப்பை நிறுத்திவிட்டு கிருமி நாசினி தயாரிக்க முன்வந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் கிருமி நாசினி, மாஸ்க் ஆகியவற்றிற்கு டிமேண்ட் அதிகமாகியுள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 70,00 லி கிருமி நாசினி தயாரித்து வழங்க பக்கார்டி நிறுவனம் முன்வந்துள்ளது. 
 
இதற்கு முதற்கட்ட பணியாக தெலங்கானா உள்ள தனது மது தயாரிப்பு ஆலையில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. அதாவது, மது தயாரிக்க கையிருப்பில் இருக்கும் ஆல்கஹாலைக் கொண்டு கிருமி நாசினி தயாரிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளையும் அந்நிறுவனம் முடக்கிவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments